நாக சதுர்த்தி

வருகிற ஆவணி மாதம் 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 18-8-2015 நாகசதுர்த்தி. நாகங்களுக்கு லோகம் அமைத்து அதிகாரம் கொடுத்த நாள் அன்று நாகதேவதைகளை வழிபட நாம் செய்த ஊழ்வினை தோஷங்கள், பிறவி கர்ம வினைகள் தீர்த்து யோகங்கள் தரும் காலமாகும். நாகசதுர்த்தி என்பது  ஞானிகளும் ரிஷி முனிவர்களும் மட்டுமே வழிபட்டு வந்தனர்.ஆகயால் நாம் அனைவரும் வழிபட்டு யோகங்கள் பெற, யாகம் செய்து தோஷம் நிவர்த்தி செய்து கொண்டு, அருள் பிரசாதங்களை பெற விருப்பம் உள்ளவர்கள் அணுகவும்